புதுக்கோட்டை செல்லப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இன்பலா ஓட்டலில் சிக்கன் பிரியாணி வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளார்.
புதுக்கோட்டை செல்லப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இன்பலா ஓட்டலில் சிக்கன் பிரியாணி வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளார்.